நவராத்திரி

அகமதாபாத்: நவராத்திரி விழாவின்போது துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டு கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும் பெண்களும் இரவு முழுதும் இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.